காஞ்சி செல்லும் பலருக்கு இந்த கோயில் இருப்பதே தெரியாது, நவீன கால கட்டிடங்களுக்கிடையே மறைந்திருக்கும் ராஜசிம்மனின் இன்னொரு அற்புதமான படைப்பு "அபுனர்பவேஸ்வரர்"!. இன்றைக்கு பிரவாதீஸ்வரர் என்று அழைக்கபடுகிறார், இரண்டு ஆட்கள் தோல் மீது ஏறி நின்றால் சிகரத்தை தொட்டுவிடும் அளவிற்கே இருக்கும் அழகான ஒரு குட்டிக் கோயில்! சுமார் 1300 வருடங்கள் வெயில், புயல், மழை என அனைத்தையும் கடந்து இன்றும் கம்பீரமாக உள்ளது, அடுத்த முறை செல்லும் போது கட்டாயம் காணுங்கள்,
இடம் : காஞ்சிபுரம் ரயில் நிலையம் அருகில்
நன்றி !!!
Post a Comment Blogger Facebook Disqus
CLICK TO SELECT EMOTICON
EmoticonClick to see the code!
To insert emoticon you must added at least one space before the code.