Subash Kumar Subash Kumar Author The part time Blogger love to blog on various categories
Title: அகநானூற்றில் பல சிறப்புகள் இடம்பெற்று இருக்கின்றன. அவற்றில் ஒன்று...
Author: Subash Kumar
Rating 5 of 5 Des:
" ஒன்றுமூன்று ஐந்துஏழ்ஒன் பான்பாலை ஓதாது நின்றவற்றில் நான்கு நெறிமுல்லை - அன்றியே ஆறாம் மருதம் அணிநெய்தல் ஐயிரண்டு கூறுதலைக் க...

"ஒன்றுமூன்று ஐந்துஏழ்ஒன் பான்பாலை ஓதாது
நின்றவற்றில் நான்கு நெறிமுல்லை - அன்றியே
ஆறாம் மருதம் அணிநெய்தல் ஐயிரண்டு
கூறுதலைக் குறிஞ்சிக் கூற்று"

(
அ) பாலைத்திணை பாடல்கள் மொத்தம் 200 - இவை அனைத்தும் 1, 3, 5, ............399 என்று ஒற்றைப்படை எண்களை கொண்ட பாடல்கள்.

(
ஆ) முல்லைத்திணை பாடல்கள் மொத்தம் 40 - இவை அனைத்தும் 4, 14, .................394 என 4 என்று முடியும் எண்களை கொண்ட பாடல்கள்.

(
இ) மருதத்திணை பாடல்கள் மொத்தம் 40 - இவை அனைத்தும் 6, 16, .................396 என 6 என்று முடியும் எண்களை கொண்ட பாடல்கள்.

(
ஈ) நெய்தல் திணை பாடல்கள் மொத்தம் 40 - இவை அனைத்தும் 10, 20,.................400 என 0 என்று முடியும் எண்களை கொண்ட பாடல்கள்.

(
உ) குறிஞ்சித் திணை பாடல்கள் மொத்தம் 80 - மேற்சொன்ன இரட்டை படை எண்களை தவிர்த்து ஏனைய 2. 8, 12, .........398 இரட்டைப்படை எண்களை கொண்டது. 

இப்படி எண்ணிக்கை எண்களின் முறைவைத்து அமையப்பெற்ற நூல் அகநானூறு மட்டுமே தவிர வேறெந்த நூலிலும் காணப்படவில்லை.


About Author

Advertisement

Post a Comment Blogger Disqus

CLICK TO SELECT EMOTICON

 
Top