Subash Kumar Subash Kumar Author The part time Blogger love to blog on various categories
Title: சிப்பாய் போர் – நினைவு தூண் வேலூர்- Valur
Author: Subash Kumar
Rating 5 of 5 Des:
இந்தியாவின் முதல் சுதந்திர போராட்டம் ஆரம்பமானதே வேலூரில் தான். 1806 வேலூர் ஒத்துழையாமை இயக்கம் மூலம் முதல் முதல் சுதந்திர போராட்டபோர் த...

இந்தியாவின் முதல் சுதந்திர போராட்டம் ஆரம்பமானதே வேலூரில் தான். 1806 வேலூர் ஒத்துழையாமை இயக்கம் மூலம் முதல் முதல் சுதந்திர போராட்டபோர் துவங்கியது. சென்னை காலாட்படையின் அதிரடி உத்தரவுகளான சாதியை குறிக்கும் தாடியை விட்டொழித்தல், முகத்தை கம்பீரமாக வைத்திருத்தல், நல்ல தோல் ஆடைகளை அணிதல் போன்றவற்றால் உடைந்தது. 1808-09ம் ஆண்டுகளில் திருவாங்கூர் மன்னரால் ஆங்கிலக்காலணியின் ஆதிக்கம், சர்வாதியகரத்தை எதிர்த்து போராட்டம் நடத்தப்பட்டது. ஆந்திர மாநிலம் கடப்பாவில் நரசிம்மரெட்டி தலைமையில் 1804 மற்றும் 1806 ஆகிய ஆண்டுகளில் ஆங்கில ஆதிக்கத்தை எதிர்த்து போராட்டம் நடைபெற்றது. இதன் நினைவாக வேலூர் ஒத்துழையாமை இயக்கத்தூண் சென்னை-பெங்களூர்-ஆரணி சாலையில் வேலூர் தெற்கு காவல் நிலையம் அருகே அமைக்கப்பட்டுள்ளது.


நீங்கள் வருகை தந்துள்ளமைக்கு சான்றாக தங்களின் ஆக்கபூர்வமானதும் நாகரிகமானதுமான கருத்துக்களை இங்கே பகிரவும்!

நன்றி!!!

About Author

Advertisement

Post a Comment Blogger Disqus

CLICK TO SELECT EMOTICON

 
Top