Subash Kumar Subash Kumar Author The part time Blogger love to blog on various categories
Title: முடி உதிர்வதைத் தடுக்க ஓர் எளிய வழி! - Hair fall controlling tips
Author: Subash Kumar
Rating 5 of 5 Des:
  மதிய வாக்கில் , கொத்து வேப்பிலையை பறித்து , சுத்தம் செய்து , இரண்டு லிட்டர் தண்ணீரில் போட்டு , தட்டு போட்டு மூடி கொதிக்க வைக்க வேண்ட...
 மதிய வாக்கில், கொத்து வேப்பிலையை பறித்து, சுத்தம் செய்து, இரண்டு லிட்டர் தண்ணீரில் போட்டு,
தட்டு போட்டு மூடி கொதிக்க வைக்க வேண்டும்.

மூடியை எக்காரணம் கொண்டும் திறக்கக் கூடாது.

பின் அதை அப்படியே இறக்கி வைக்க வேண்டும்.

மறுநாள் காலையில் வேப்பிலைகளை எடுத்து விட்டு,
அந்தத் தண்ணீரில் கூந்தலை அலச வேண்டும்.

வாரம் ஒரு முறை இப்படி செய்தாலே போதும்.
அவ்வளவுதான், முடி உதிர்வது போயே போச்சு!

About Author

Advertisement

Post a Comment Blogger Disqus

CLICK TO SELECT EMOTICON

 
Top