Subash Kumar Subash Kumar Author The part time Blogger love to blog on various categories
Title: ஆரோவில் – புதுச்சேரி - auroville pondicherry
Author: Subash Kumar
Rating 5 of 5 Des:
புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமம் இந்தையாவில் அனைவராலும் அறியப்பட்ட ஒரு ஆசிரமமாகும். இந்தியா முழுவதிலுமிருந்து ஏராளமான பக்தர்கள் இந்த ஆசிரமத...

புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமம் இந்தையாவில் அனைவராலும் அறியப்பட்ட ஒரு ஆசிரமமாகும். இந்தியா முழுவதிலுமிருந்து ஏராளமான பக்தர்கள் இந்த ஆசிரமத்திற்கு வருகின்றனர். இங்கு யோகாவும், நவீன இயற்பியல் பாடமும் கற்றுத்தரப்படுகின்றது. இது பொது மக்களுக்காக காலை 8 மணி முதல் 12 மணி வரையும், பின்னர் 2 மணி முதல் 6 மணி வரையும் திறந்து வைக்கப்பட்டிருக்கும்.  1926ம் ஆண்டு இந்த ஆசிரமம் மாபெரும் தத்துவக்கலைங்கரான அரவிந்த் கோஷ் அவர்களால் அமைக்கப்பட்டது. இவர் புதுச்சேரிக்கு வந்த பிறகு, யோகாவின் முக்கியத்துவத்தை பிரபலபடுத்தினார். இவரது எழுத்துக்கள் மூலம் தனது வழியை ஏராளமானோர் பின்பற்றும் முயற்சியை மேற்கொண்டார். இவர்களில் ஒயாத இசைப்பிரியரான   மிர்ராவும் ஒருவர். 1950ம் ஆண்டு அரவிந்தர் இறந்த பிறகு இவர் இந்த ஆசிரமத்தை வழி நடத்தினார். இவர் பின்னர் “அன்னை” என்று எல்லாராலும் அழைக்கப்பட்டு ஆரோவில்லை ” நகலின் நகா” என்று உருவாக்குனார். இவர் 1973ம் ஆண்டு தனது 93ம் வயதில் மரணமடைந்தார்.
நீங்கள் வருகை தந்துள்ளமைக்கு சான்றாக தங்களின் ஆக்கபூர்வமானதும் நாகரிகமானதுமான கருத்துக்களை இங்கே பகிரவும்!

நன்றி!!!

About Author

Advertisement

Post a Comment Blogger Disqus

CLICK TO SELECT EMOTICON

 
Top