Home
»
சுற்றுலா
» தமிழகத்தின் பொற்கோவில் வேலூர் ஸ்ரீபுரம் பொற்கோயில் - golden temple vallur , tamilnadu
வேலூர் அருகே ஸ்ரீபுரம் பொற்கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும் . வேலூர் அருகே மலைக்கோடி என்னுமிடத்தில் இப்பொற்கோவில் உள்ளது. இது நாராயணி பீடம் என்று அழைக்கப்படும் நாராயணி அம்மா அமைத்ததாகும். பஞ்சாப்பில் உள்ள சீக்கியர் பொற்கோவில் போல இந்துகளுக்கு தமிழகத்தில் ஒரு பொற்கோவில் உள்ளது பெருமைக்குரியதாகும்.இது முழுவதும் தங்க முலாம் பூசப்பட்டு உள்ளது. இந்த கோவில் வேதத்தை வெளிபடுத்தும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளது. காட்பாடி ரயில் நிலையத்தில் இருந்து மிகவும் அருகில் உள்ளது இந்த கோவில். வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து ஸ்ரீ புறத்திற்கு அடிக்கடி நகரப் பேருந்துகள் உள்ளன.
நீங்கள் வருகை தந்துள்ளமைக்கு சான்றாக தங்களின் ஆக்கபூர்வமானதும் நாகரிகமானதுமான கருத்துக்களை இங்கே பகிரவும்!
நன்றி!!!
About Author

Advertisement

Related Posts
- பந்திப்பூர் தேசியப் பூங்கா - பந்திப்பூர் புலிகள் சரணாலயம்- Bandipur National Park - bandipur tiger reserve07 Jan 20210
பந்திப்பூர் தேசியப் பூங்கா (ஆங்கிலம்: Bandipur National Park 1974 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்த...Read more »
- முத்துப்பேட்டையில் உள்ள அலையாத்தி காடுகள் - muthupettai mangrove forest tamil03 Aug 20200
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் உள்ள அலையாத்தி காடுகள் தமிழ்நாட்டிலேயே மிகப் பெரிய சதுப்பு ...Read more »
- வரலாற்றுச் சிறப்பு மிக்க சங்ககிரி மலைக்கோட்டை03 Aug 20200
வரலாற்றுச் சிறப்பு மிக்க இக்கோட்டை விஜயநகர அரசர்களால் 15 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இக்...Read more »
- செம த்ரில்லிங்கான டூர் வேணுமா. வாங்க நெல்லியம்பதி போவோம்.... nelliyampathy tamil23 Jun 20190
செம த்ரில்லிங்கான டூர் வேணுமா. வாங்க நெல்லியம்பதி போவோம்.... காடுகளை சுற்றி பார்க்க தரம...Read more »
- மழையும் ஆலப்புழாவும்... மஞ்ச கலரு கப்பயும்! ஒரு அடிபொலி பயணம்22 Jul 20180
'ஆலெப்பி' என்ற பெயரால் தற்சமயம் அறியப்படும் 'ஆலப்புழா' உப்பங்கழிப் பகுதியானது ஓய்வுக்கும் ஏகா...Read more »
- வரலாற்று சிறப்பு மிக்க ரயில் பாதை செங்கோட்டை- கொல்லம் ரயில் பாதை.22 Jul 20181
1873-ஆம் ஆண்டு அப்போதைய ஆங்கிலேய அரசால் தொடங்கப்பட்ட செங்கோட்டை- கொல்லம் ரயில் பாதை பணிகள் 2...Read more »
Subscribe to:
Post Comments (Atom)
The city of Amritsar is a historical one and one of the holiest cradle of the Sikhism religion. The Harmandir Sahib or the Darbar Sahib is the most sacred shrine of Sikhism. It is renowned by the name of Golden Temple Amritsar and is one of the most visited pilgrimage site and one of the most popular tourism destinations in India
ReplyDelete