சீக்கிய மதத்தைத் தோற்றுவித்தவரும் சீக்கிய மதத்தின் பத்து மனித
குருக்களில் முதலாமவருமான குரு நானக் பிறந்த தினம் இன்று. 1469 ஆம் ஆண்டு அக்டோபர் 20 ஆம் தேதி லஹோருக்கு அருகிலுள்ள ராய் போய் டி தல்வண்டி என்ற
கிராமத்தில் பிறந்தார். அப்போது பாகிஸ்தான் என்ற நாடு இல்லை. இப்போது
பிரிவினைக்குப்பிறகு இந்த ஊர், பாகிஸ்தான் எல்லைக்குள் இருக்கிறது. ஊர்ப் பெயரை மாற்றி நன்கன சாஹிப்
என்று வைத்திருக்கிறார்கள்
நன்றி!
Post a Comment Blogger Facebook Disqus
CLICK TO SELECT EMOTICON
EmoticonClick to see the code!
To insert emoticon you must added at least one space before the code.