Please select the below link http://tamil.oneindia.in/ Thanks …
நேர் கோட்டில் துல்லியமாக கட்டப்பட்ட தஞ்சை பெரிய கோவில் கோபுரம். தமிழர்களின் ஒப்பற்ற கட்டடக் கலைக்கு சான்று!
Author: Subash Kumar
Rating 5 of 5 Des:
நேர் கோட்டில் துல்லியமாக கட்டப்பட்ட தஞ்சை பெரிய கோவில் கோபுரம். தமிழர்களின் ஒப்பற்ற கட்டடக் கலைக்கு சான்று! தஞ்சை பெரிய கோவில் ஆயிரம் ஆயிரம் அதிசயங்களை தனகத்தே கொண்டு 1000 ஆண்டுகளை கடந்து கம்பீரத்து…
பெண்கள் பார்க்க வேண்டிய 6 பரி சோதனைகள்
Author: Subash Kumar
Rating 5 of 5 Des:
நமது வாழ்க்கை முறையை அடிப்படையாக கொண்ட நோய்கள் இந்த காலத்தில் வருவதை தவிர்க்க முடியாத நிலையில் உள்ளோம். மேலும், இந்த நோய்கள் 35 வயதுக்கு மேற்பட்ட பெண்களை மட்டும் பாதிப்பதில்லை. இளம் பெண்களும் கூட இந்…
ஆரோவில் – புதுச்சேரி - auroville pondicherry
Author: Subash Kumar
Rating 5 of 5 Des:
புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமம் இந்தையாவில் அனைவராலும் அறியப்பட்ட ஒரு ஆசிரமமாகும். இந்தியா முழுவதிலுமிருந்து ஏராளமான பக்தர்கள் இந்த ஆசிரமத்திற்கு வருகின்றனர். இங்கு யோகாவும், நவீன இயற்பியல் பாடமும் கற்ற…
கண்கள் கருவளையத்தை நீக்க
Author: Subash Kumar
Rating 5 of 5 Des:
கண்கள் கீழ் உள்ள கருவளையத்தை நீக்க சூப்பர் டிப்ஸ் !! how to remove eye black mark!!! இன்றைய பெண்களுக்கு இருக்கும் பிரச்சனைகள…
தமிழகத்தின் பொற்கோவில் வேலூர் ஸ்ரீபுரம் பொற்கோயில் - golden temple vallur , tamilnadu
Author: Subash Kumar
Rating 5 of 5 Des:
வேலூர் அருகே ஸ்ரீபுரம் பொற்கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும் . வேலூர் அருகே மலைக்கோடி என்னுமிடத்தில் இப்பொற்கோவில் உள்ளது. இது நாராயணி பீடம் என்று அழைக்கப்படும் நாராயணி அம்மா அமைத்ததாகும். பஞ்சா…
கௌரி விலாசம் – சிவகங்கை அரண்மனை
Author: Subash Kumar
Rating 5 of 5 Des:
சிவகங்கை மருதுபாண்டிய மன்னர்கள் ஆண்ட பூமி. இந்நகரை செவ்வேங்கை என்றும் சிவகங்கை என்றும் சொல்வதுண்டு. சிவகங்கை அரண்மனை கொஞ்சம் பழுதுபட்டிருந்தாலும் அழகுமிக்க கலையம்சம் இன்னமும் மனதில் மகிழ்ச்சி ஏற்படுத…
சிப்பாய் போர் – நினைவு தூண் வேலூர்- Valur
Author: Subash Kumar
Rating 5 of 5 Des:
இந்தியாவின் முதல் சுதந்திர போராட்டம் ஆரம்பமானதே வேலூரில் தான். 1806 வேலூர் ஒத்துழையாமை இயக்கம் மூலம் முதல் முதல் சுதந்திர போராட்டபோர் துவங்கியது. சென்னை காலாட்படையின் அதிரடி உத்தரவுகளான சாதியை குறிக்…
சொக்கவைக்கும் செட்டிநாட்டு வீடுகள் ...! - Chettinad Houses !!!!
Author: Subash Kumar
Rating 5 of 5 Des:
சொக்கவைக்கும் செட்டிநாட்டு வீடுகள் - Chettinad Houses !!!!சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அமைந்திருக்கும் செட்டிநாட்டின் பெருமையைக் கூறும் வீடுகளை பற்றி பார்க்கலாம்.நாட்டுக்கோட்டை நகரத்தார்கள…
உலகில் உள்ள தொன்னூலகங்களில் ஒன்றாக சிறப்பாகக் கருதப்படும் தஞ்சை சரசுவதிமகால் நூலகம்
Author: Subash Kumar
Rating 5 of 5 Des:
சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்னர் (கி.பி. 1400 களிலே) இருந்த சோழர்கள் காலத்தில் தோன்றி, அவர்கள் பணியால் வளர்ச்சி யடைந்து, பின்னர் தஞ்சை நாயக்க மன்னர்களால் வளர்க்கப்பட்டு அதன் பின்னர் தஞ்சையை ஆண்ட மராட்…
தன் பொருநை எனஅழைக்கப்படும் தாமிரபரணி ஆறு
Author: Subash Kumar
Rating 5 of 5 Des:
தன் பொருநை எனஅழைக்கப்படும் தாமிரபரணி ஆறு நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்குதொடர்ச்சி மலைப் பகுதியில் தோன்றி தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயல் அருகே கடலில் கலக்கிறது. இந்நதி நெல்லை-தூத்துக்குடி மாவட்ட ம…
உலகச் சுவை நீர் தரத்தில் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது சிறுவாணி ஆறு.
Author: Subash Kumar
Rating 5 of 5 Des:
கோவை என்றழைக்கப்படும் கோயம்புத்தூர் தமிழகத்தின் முக்கிய தொழில் நகரம். பரப்பளவில் தமிழ்நாட்டில் இரண்டாவது பெரிய நகரம். தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று பெயர் பெற்ற நகரில் தான் சிறுவாணி உள்ளது. அணைய…
தஞ்சை பெரிய கோயில் - கட்டப்பட்டது எப்படி ? - thanjavur big temple
Author: Subash Kumar
Rating 5 of 5 Des:
பலகோடி நூறாண்டு வாழ வேண்டும் நம் தஞ்சை கோயில் ! ! ! இதை படிப்பதற்கே தலை சுற்றுகிறது இது எப்படி சாத்தியமானது ? ? ! ! கோயில் எப்படி கட்டப்பட்டது என்ற தகவல் உங்களுக்காக. படிப்பதற்கு பெரியதாக உள்ளது என ப…