பிரான்ஸ் போர் நினைவிடம்
புதுச்சேரியில் கௌபர்ட்அவென்யூ எனும் இடத்தில் உள்ளது. முதல் உலகப்போரில் இறந்த வீரர்களின்
நினைவிடம் இதுவாகும். ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 14ந்தேதி ஆண்டு
நினைவு தினம் கொண்டாடப்படும். அப்போது இந்த இடம் மிகவும் அழகாக இருக்கும். இறந்த
வீரர்கள் தங்கள் சேவையை நாட்டிற்காகவும் சமுதாயத்திற்காகவும் ஆற்றிய கடமையை எண்ணி
புதிய தலைமுறை தங்கள் மரியாதையைசெலுத்தும்போது அது நமக்கு புதிய அனுபவமாக
இருக்கும்..நாம் அங்கு செல்லும்பொழுது அந்த இடத்தில் நம்முடைய பணிவான வணக்கங்களை
தெரிவிக்கவேண்டும்
நன்றி!!!
Post a Comment Blogger Facebook Disqus
Post a Comment
CLICK TO SELECT EMOTICON