கன்னியாகுமரியில் 60 ஆண்டுகளுக்கு முன்பு காந்தி நினைவு மண்டபமோ, விவேகானந்தர் நினைவுச் சின்னமோ, காமராசர் மண்டபமோ, ஐயன் திருவள்ளுவர் சிலையோ இல்லை. கடலைத் தொட்டபடி இன்றிருக்கும் பல கட்டடங்கள் இல்லை. வடக்கிலிருந்து செங்குத்தாக இறங்கும் சாலை தவிர, வேறு சாலைகளும் இல்லை. கிழக்கில் வட்டக் கோட்டையும், தெற்கில் உபகார மாதா என்றும் அலங்கார மாதா என்றும் அழைக்கப்படும் 'Lady of Ransom' சர்ச்சும், நீலத் திரை கடல் ஓரத்திலே நின்று நித்தம் தவம் செய்யும்
தூய உபகார மாதா தேவாலயம் / அலங்கார மாதா ஆலயம் கன்னியாகுமரி / Our Lady of Ransom Church, Kanyakumari
கன்னியாகுமரியில் 60 ஆண்டுகளுக்கு முன்பு காந்தி நினைவு மண்டபமோ, விவேகானந்தர் நினைவுச் சின்னமோ, காமராசர் மண்டபமோ, ஐயன் திருவள்ளுவர் சிலையோ இல்லை. கடலைத் தொட்டபடி இன்றிருக்கும் பல கட்டடங்கள் இல்லை. வடக்கிலிருந்து செங்குத்தாக இறங்கும் சாலை தவிர, வேறு சாலைகளும் இல்லை. கிழக்கில் வட்டக் கோட்டையும், தெற்கில் உபகார மாதா என்றும் அலங்கார மாதா என்றும் அழைக்கப்படும் 'Lady of Ransom' சர்ச்சும், நீலத் திரை கடல் ஓரத்திலே நின்று நித்தம் தவம் செய்யும்
Post a Comment Blogger Facebook Disqus
CLICK TO SELECT EMOTICON
EmoticonClick to see the code!
To insert emoticon you must added at least one space before the code.